Dec 30, 2011

உணவை வீணாக்காதீர் ..!


முழு அளவு படத்தைப்
 பார்
விருந்தின் போது மித மிஞ்சிய உணவு வகைகளைக் கண்டு நெஞ்சம் அழுததுண்டு. இறைவன் செல்வத்தை வாரி வழங்கியுள்ளான். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு இன்று வரை தெரியாதது தான் உண்மை. ரமலான் காலங்களில் காலையில், குடியிருப்பு பகுதியிலுள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் பல வகையான மிஞ்சிய உணவுகளால்.

Dec 11, 2011

வலைசரத்தில் நான்

இந்த வாரத்திற்கு வலைசரத்தில் ஆசிரியராக இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தினமும் வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும். மிக்க நன்றி

Popular Posts